Total Pageviews

Thursday, March 10, 2011

திருக்குறள் - 19


திருக்குறள் - 19
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
பொருள்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது பிறர் பொருட்டு செய்யும் தானத்திற்கும் தன் பொருட்டு மேற்கொள்ளும் நோன்பிற்கும் தடங்கலாகும்.

No comments:

Post a Comment