Total Pageviews

Friday, March 11, 2011

திருக்குறள் - 20


திருக்குறள் - 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
பொருள்: உலகில் மழையே இல்லை என்றால் ஒழுக்கம் கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல் பட வேண்டும்.

No comments:

Post a Comment