Total Pageviews

Monday, March 21, 2011

திருக்குறள் - 22


திருக்குறள் - 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிகொண் டற்று. 
பொருள்: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? 
அது போலத்தான்  உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

No comments:

Post a Comment