Total Pageviews

Wednesday, April 20, 2011

திருக்குறள் - 30


திருக்குறள் - 30
அந்தணர் என்போர் அறவோர்மற்  றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் புரியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவர்.

No comments:

Post a Comment