Total Pageviews

Thursday, April 28, 2011

திருக்குறள் - 34


திருக்குறள் - 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்.  மற்றவை ஆரவாரத்தை தவிர வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment