Total Pageviews

Thursday, July 19, 2012

செல்போனில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் பலர் இப்படி கடக்கும் போது உயிரை இழந்துள்ளனர்...




ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது, அதோடு மட்டுமில்லாமல் செல்போனில் பேசிக்கொண்டே செல்பவர்கள் பலர் இப்படி கடக்கும் போது உயிரை இழந்துள்ளனர். இருப்பினும் பலர் செல்போன்கள் பேசியபடியே தண்டவாளத்தை கடக்கின்றனர்.

சென்னை புறநகர்பகுதிகளில் கடந்த ஆறரை மாதங்களில் மட்டும் ரயிலில் அடிபட்டு 220 பேர் இறந்துபோயுள்ளனர்..




அலட்சியம்...  அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை உயிர்...

No comments:

Post a Comment