Total Pageviews

64621

Friday, May 6, 2011

திருக்குறள் - 37


திருக்குறள் - 37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொருள்: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியதாக கருதி மகிழ்வுடன் வாழ்வார்கள். அற வழியில் செல்லாதவர்கள், பல்லக்கை தூக்கி சுமப்பவர்கள் போல் இன்ப துன்பம் இரண்டிலும் மன பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாக கருதுவார்கள்.

No comments:

Post a Comment