Total Pageviews

64621

Saturday, April 14, 2012

இயற்கையை சிதைத்து வாழும் வாழ்க்கை நம் தாய்க்கு நாம் செய்யும் துரோகம் போன்ற

இயற்கையை சிதைத்து வாழும் வாழ்க்கை நம் தாய்க்கு நாம் செய்யும் துரோகம் போன்றது.அனைத்தையும் கொடுத்த தன்னையே சேதப்படுத்துவதால் தான் நிலநடுக்கமாகவும்,சுனாமியாகவும்,சூறாவளியாகவும்,வறட்சியுமாகவும் தன் கோர முகத்தை திருப்பிக் காட்டுகிறாள் இயற்கை!!!!மனிதா எங்களை வாழ விட்டால்,உன் வாழ்க்கை நிலைத்திருக்கும் என்று ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை செய்கிறாள்...மனிதன் தான் புரிந்துக் கொள்வதில்லை!!!!

No comments:

Post a Comment