Total Pageviews

Saturday, November 23, 2013

ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..





* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..


* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..


* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை..!


Thanks for your friendship... Let us help each other...
Have a Nice Day... Plant a Tree and/or Water a Tree daily / on your Birthday / Wedding Day or on sundays and holidays... To get employment all over the world... SUGA Employment Services is growing every day... 
Please share this with your friends so that your friends who require job can get good employment...
BE/BTECH/MCA/MBA /ANY DEGREE/ SSLC/+2/DIPLOMA/ITI Experienced/ Freshers...
For any job / All jobs, send CV / Resume to:  nsugavanam@gmail.com Mobile: 9176244989

http://www.facebook.com/photo.php?fbid=382291185124406&set=a.245449212141938.59369.100000305828363&type=1&theater


www.sugaconsulting.in

-----------


Send resume to: nsugavanam@gmail.com or

sugaemployment@gmail.com         career@sugaconsulting.in

Contact N.Sugavanam. SUGA Employment Services,

( a Division of SUGA Consulting Services),

Office No,26, TNHB Complex, Luz Golden Enclave, Ground Floor,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Behind Luz Pillaiyar Temple, Behind 'MAX' Show Room

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191,

 91766-11627, 91762-44979


http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிறது யானை..




 பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

Thanks for your friendship... Let us help each other...
Have a Nice Day... Plant a Tree and/or Water a Tree daily / on your Birthday / Wedding Day or on sundays and holidays... To get employment all over the world... SUGA Employment Services is growing every day... 
Please share this with your friends so that your friends who require job can get good employment...
BE/BTECH/MCA/MBA /ANY DEGREE/ SSLC/+2/DIPLOMA/ITI Experienced/ Freshers...
For any job / All jobs, send CV / Resume to:  nsugavanam@gmail.com Mobile: 9176244989

http://www.facebook.com/photo.php?fbid=382291185124406&set=a.245449212141938.59369.100000305828363&type=1&theater


www.sugaconsulting.in

-----------

Send resume to: nsugavanam@gmail.com or

sugaemployment@gmail.com         career@sugaconsulting.in

Contact N.Sugavanam. SUGA Employment Services,

( a Division of SUGA Consulting Services),

Office No,26, TNHB Complex, Luz Golden Enclave, Ground Floor,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Behind Luz Pillaiyar Temple, Behind 'MAX' Show Room

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191,

 91766-11627, 91762-44979

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

Monday, March 4, 2013

வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!






வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!

உங்கள் வீட்டை சுற்றி மரங்கள் நட இடம் இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி தேக்கு மரம் நூறு மரங்கள் நட்டு கோடீஸ்வரர் ஆகுங்கள்தற்போது ஒரு மரம் விலை ரூபாய் 25,000/- முதல் ரூபாய் 30,000/- வரை விற்கிறதுஇன்னும் இருபது வருடத்தில் ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகும். ஆகவே உங்கள் வீட்டை சுற்றி ஒரு நூறு மரங்கள் நட்டு விட்டால் இருபது வருடம் கழித்து நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள்தேக்கு மரங்களை ஆடுமாடு போன்றவை மேய்வதில்லை. இதனால் அவை நன்கு வளர்ந்து உங்களுக்கு பலன் அளிக்கும்.

என் குழந்தையையும் வாழ விடு... மானிடா ....





என் குழந்தையையும் வாழ விடு... மானிடா ....

எங்களுக்கென்று இறைவன் கொடுத்த ஒரே வீடான மரங்களை வெட்டாதீர்கள்...

மரம்தான் எங்களுக்கான ஒரே உறைவிடம்.... 

அதையாவது எங்களுக்கு விட்டு வையுங்களேன் ......


Sunday, March 3, 2013

"மனைகள் விற்பனைக்கு" - Plots for Sale




உலகார் வியக்க 
ஊரார் உழைத்த 
ஓயாத விளைநிலத்தில் 
கேட்பாரில்லாமல் 
புதிதாய் விளைந்திருந்தது 
ஒரு பதாகை 

"மனைகள் விற்பனைக்கு"

Courtesy:  http://www.facebook.com/messages/elambarithi.k 

ஒரு மரத்தை வெட்டுவது நம்மை நாமே வெட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.




ஒரு மரத்தை வெட்டுவது நம்மை நாமே வெட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

Wednesday, February 27, 2013

கவலையின் பிடியில் பனை மரம் ...





கவலையின் பிடியில் பனை மரம் ...

நான் சமீபத்தில் திருநெல்வேலி சென்று இருந்தபோது ரயிலில் என்னோடு வந்த (டில்லி) பெண்மணி, (திருச்செந்தூர் பக்கத்தில்) பனை மரத்தைப் பார்த்து அது என்ன மரம் என்று கேட்டார். நான் பதில் சொன்னேன், அதன் விரிவான பயன்களான - நுங்கு, கருப்பட்டி, பதநீர், ஓலை, பனங்கழி, கள், பனங்கிழங்கு, பனை நார்ப் பெட்டிகள் / கூடைகள், பனை ஓலை விசிறி, பனம்பழம், ஆண் பனை, பெண் பனை - என்று அடுக்கிக் கொண்டே போனேன். பெண்மணி ஆச்சரியப்பட்டு விட்டார், இந்த மரத்திலிருந்தா இத்தனை பொருட்கள் உற்பத்தியாகின்றன என்று. ஆனால், இன்று, லட்சக்கணக்கான பனை மரங்கள் நிறைந்த அந்தத் திருநெல்வேலியில், பனை மரம் ஏறுவார் இல்லாமல், இந்த சீசனில் பதநீர் கூடக் கிடைக்(குடிக்)காமல், திரும்பி வந்தேன். பனங்கிழங்கு மட்டும் தான் கிடைத்தது. நல்ல உடன்குடி கருப்பட்டி கூடக் கிடைக்கவில்லை. பனைத் தொழிலாரர்கள், ந(லி)சிந்து போய் வேறு தொழிலுக்கு மாறியதன் விளைவு இது. பனை பொருட்களை காண்பதே அரிதாகி விட்டது. ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்த பனை மரம், இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தோ பரிதாபம் !!!!

Friday, February 22, 2013

Banatheertham falls - பாண தீர்த்தம் நீர்வீழ்ச்சி...




பாண தீர்த்தம்:

To view the English translation see below the Tamil version

முண்டந்துறையில் உள்ள காரையார் அணைக்கட்டிற்கு அருகே அமைந்துள்ளது இந்நீர்வீழ்ச்சி. பாணதீர்த்தம் ஒரு புனித நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இது பாபநாசத்திலிருந்து 12கி.மீ தொலைவில் உள்ளது.தாமிரபரணி நதி சந்திக்கும் காரையார் அணையில் இவ்வற்றாத நீர்வீழ்ச்சி தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சம் சுற்றுலா பயணிகள் இதனால் ஈர்க்கப்படுகின்றனர். காரையாரிலிருந்து 15 நிமிட படகுப் பயணத்தின் மூலம் இவ்விடத்தைச் சென்றடையலாம். பயணத்தின் போது அழகிய வனத்தையும் பல்வேறு இயற்கைக் காட்சிகளையும் கண்டுகளிக்கலாம். இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்வை நேரம் காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும்.

Banatheertham falls near Karaiyar Dam in Mundanthurai Range considered a sacred water falls. It is situated 12 KM away from the Papanasam check post. It is Perennial Water falls where the Thamirabarani River meets the Karaiyar Dam. This falls is attracted by lakhs of tourists every year. Fifteen minutes travel through boat in Karaiyar Reservoir is needed to reach this fall. During boat travel, good forest landscape can be seen. Entrance fee is collected to visit this falls. Visiting time is morning 6 am to evening 6 pm


SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:



SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

அற்புதமான கீரைகள் பட்டியல்...!!!




அற்புதமான கீரைகள் பட்டியல்...!!! 

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .

* கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.

* கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.

* கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை, முருங்கையிலை
பொன்னாங்காணி
குப்பை மேனி
வல்லாரை
தூதுவளை
பசளிக் கீரை, பசளி
இலைக்கோசு - lettuce
பூக்கோசு - cauliflower
முட்டைக்கோசு
அகத்திக் கீரை
குறிஞ்சா
முளைக்கீரை
அரைக்கீரை
ஆரைக்கீரை
சிறுகீரை
மணத்தக்காளிக் கீரை
மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை
கோவைக்கீரை
குறிஞ்சாக்கீரை
புளிச்சங்கீரை
பிரண்டை
முல்லை
முசுட்டை
பேசில்

ப்ரோக்கோலி
பசலைக்கீரை -
லீக்ஸ்
வெந்தயக்கீரை
கரிசலாங்கண்ணி
சண்டியிலை
முசுமுசுக்கை
நொச்சி
குல்லை
கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
காணாந்தி
காரை
குமுட்டி -
கொய்லாக்கீரை - l
சண்டிக்கீரை -
தேங்காய்ப்பூக்கீரை -
பயிரி
புதினாக்கீரை
காசினிக்கீரை
தண்டுக்கீரை
முடக்கற்றன் கீரை
மயில் கீரை
முள்ளங்கிக்கீரை
பருப்புக்கீரை..!!! 


SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:


SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

ரூ. 6,000 செலவில் காற்றாலை ...





விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் மின்வெட்டு ஏற்பட்டுகிறது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை வாங்கி வேண்டா வெறுப்பாக பயன்படுத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்களோ மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியனுக்கு படித்தவர். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருபவர். இவர்கள் இருவரும் சேர்ந்து காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் அதையும் அவர்களே உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்தனர். இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினர். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது. அதிலிருந்து வரும் ஒரு மின் கம்பி பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது. இதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் தன் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த அவர் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் மாதம் ரூ. 200 வரை மட்டுமே கட்டுவதாக கூறப்படுகின்றது. மேலும், கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர் இந்த சாதனை மனிதர்கள். சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து ஆச்சயர்த்துடன் பார்த்து செல்கின்றனர். இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் என பல்வேறு சாதனங்களை அதிக அளவு விலை கொடுத்து வாங்குதை விட ரூ. 6,000 மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை பயன்படுத்தி அனைவரின் வீடுகளிலும் மின்சாரம் தயாரித்து பயன்படுத்தலாமே.

SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:


SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 9176244979

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

Wednesday, January 23, 2013

போர்ச்சுக்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கடலில் மிதக்கும் காற்றாலை!!



போர்ச்சுக்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கடலில் மிதக்கும் காற்றாலை!!


Saturday, January 19, 2013

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும்




புதினா கொத்தமல்லி கருவேப்பிலை மூன்றையும் தினசரி தவறாது உணவில் சேர்த்து வரவேண்டும். எளிதில் கிடைப்பதால் இவற்றின் நன்மை பலருக்கும் தெரிவதில்லை.

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்...ஆனால் இதன் மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது முக்கியம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.

இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும்.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினா கஷாயம்:

25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து 60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா ஜூஸ்

தேவையான பொருட்கள்: புதினா இலை-1 கட்டு, தண்ணீர்-1 டம்ளர், சர்க்கரை-1 கப், இஞ்சி - கொஞ்சூண்டு, எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன், உப்பு-2 சிட்டிகை.

செய்முறை: வெயிலில் நிழலான இடத்தில காயவைத்து புதினா இலையை எடுத்து கொள்ளவேண்டும். தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் ரெடியான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, இதை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதன்பின் இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அருந்தி வரலாம்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

புதினா பல் பொடி

இதை நாமே தயார் செய்துகொள்ளலாம்.புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை வைத்து தினசரி பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும் பாதிக்கப்படமாட்டார். பற்கள் வெண்மையாக ஜொலிக்கும்.
ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.

வீட்டுத்தோட்டத்தில் புதினா:-

புதினாக் கீரையை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி வைத்தால் போதும், கைக்கெட்டிய தூரத்தில் புதினா மூலிகை கிடைக்கும்.
அனைவரும் வீடுகளில் புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.



SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:


SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

Friday, January 11, 2013

விவசாய நிலத்தை விற்றுவிட்டு, நகரத்துக்குப் பிழைக்க வந்தவர்கள். தள்ளுவண்டியில் பழம் விற்றுக்கொண்டு...



விவசாயம் - செவிட்டில் அடிக்கும் உண்மைகள் .

ஒரு விவசாயியைப் பொறுத்தவரைக்கும் தற்கொல பண்ணிக்கிறது... நெலத்த விக்கறது ரெண்டும் ஒண்ணுதான்!''

எப்போதும் வீட்டை நிறைத்திருக்கும் பத்தாயத்து நெல் வாசமும் எங்கோ தொலைந்துவிட்டன.

அறுத்த வயலில் உதிர்ந்த கதிர் பொறுக்கி, கணபதி சித்தப்பா கடையில் போட்டு, பேத்திக்கு பால் பன் வாங்கும் சுப்பாத்தாவோடு விவசாயமும் பாதி செத்துப்போய்விட்டது.

''சம்பாவுக்கு வெத வுடணும்'' என அம்மா வளையலைப் பார்ப்பார் அப்பா.

பேசாம இத வித்துப்புட்டு தஞ்சாவூர்ல வீட்டக் கட்டிட்டுப் போலாம்னு தோணுதுரா.

'நீங்க போங்கடா... எங்கன்னாலும் போங்க... நா இங்கதான் கெடப்பேன். சிமிழிக் குண்ட மட்டும் விக்காதீங்க. நாஞ் செத்தா அங்கதான் பொதைக்கணும்'' என்ற துளசி தாத்தாவைப் புதைக்கக் கடைசியில் சிமிழிக் குண்டும் இல்லை.

பத்து மா நிலம் வைத்திருந்த திட்டக்குடி மாப்பிள்ளையை, கும்பகோணத்தில் ஒரு ஏ.டி.எம். சென்டரில் செக்யூரிட்டியாகப் பார்த்தேன். வெள்ளை வேட்டி-சட்டையில், ''கெழக்க நின்னு தூத்தி அடி மாப்ள'' எனப் பார வண்டியில் வந்தவரை, இப்படி யூனிஃபார்மில் ஏ.டி.எம். வாசலில் தளர்ந்து உட்காரும்படி பார்ப்பது பயங்கரம்.

ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு ஊரைவிட்டுப் போன வீரமணி அண்ணனின் மகன் கார்க்கியை, திருச்சியில் ஒரு ஹோட்டலில் சப்ளையராகப் பார்த்தேன்.

பட்டுக்கோட்டை பக்கம் இருந்த விவசாய நிலத்தை விற்றுவிட்டு, நகரத்துக்குப் பிழைக்க வந்தவர்கள். தள்ளுவண்டியில் பழம் விற்றுக்கொண்டு, வெள்ளாளர் தெருவில் ஒரு சினிமா துணை நடிகையின் புறாக்கூண்டு போர்ஷனில் தூங்கப்போகிறார்கள்.

தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்ய வருவதை விவசாயத் தகப்பன்களே விரும்பவில்லை. 'இந்தக் கஷ்டம்லாம் என்னோட போகட்டும்’ என்பதுதான் அவர்களின் நினைப்பு.

இன்னமும் 'மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ எனக் கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் அடிப்படையிலேயே மட்டமாகப் பார்க்கும் சமூகமாகத்தானே நாம் இருக்கிறோம்?

சினிமாக்காரரோ கிரிக்கெட் வீரரோ அல்ல... உண்மையில் ஒரு விவசாயிதான் இந்த நாட்டின் நாயகன் என்பதை எப்போது உணர்வோம்?

யாரையும் சுரண்டாமல், போர் தொடுக்காமல் 5,000 வருடங்கள் வீரத்தோடும் மானத்தோடும் தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்குக் காரணம் விவசாயம்தான் என்பதை நம் பிள்ளைகள் அறிவார்களா?


SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:


SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/