Total Pageviews

Friday, December 26, 2014

அப்பா 5 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும் நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேருதான் ஜெனரேஷன் கேப் !!!!!!




அப்பா 5 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும் 
நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் 
பேருதான் ஜெனரேஷன் கேப் !!!!!!

Sunday, December 14, 2014

சில்லறையாய் சிகரெட் விற்று சேர்த்த பணத்தை மொத்தமாய் செலவு செய்தார் பெட்டிக்கடை காரர் - புற்றுநோய்க்கு !



சில்லறையாய் சிகரெட் விற்று
சேர்த்த பணத்தை மொத்தமாய் செலவு செய்தார்
பெட்டிக்கடை காரர் - புற்றுநோய்க்கு !

Wednesday, October 8, 2014

கடவுளை காணவில்லை என்றாலும் நாங்கள்தான் பொறுப்பா.....




கடவுளை காணவில்லை என்றாலும் நாங்கள்தான் பொறுப்பா.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.
ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.
...
பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.
அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார்.
ஒரு பையன் அனுப்பப்பட்டான்.துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார்.
பின்னர் கேட்டார்,
''தம்பி,உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.கடவுள் எங்கே?சொல்,கடவுள் எங்கே இருக்கிறார்.?''
அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.
அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.
அவன் சொன்னான்,
''நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம்.இப்ப கடவுளைக் காணோமாம்.அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான்.ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள்.இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.''

http://sugavanam-tamil-readings.blogspot.in/2014/10/blog-post.html

Tuesday, May 20, 2014

தாயே தெய்வம்!



அம்மா என்ற வார்த்தையை கேட்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வருவது இரெண்டே பேர்தான். ஒன்று என்னை பெற்ற தாய்.  இரண்டாவது அம்மா - அன்னை தெரேசா...

http://sugavanam-tamil-readings.blogspot.in/2014/05/blog-post.html

"ஐயிரண்டு திங்களாய்
அங்கமெல்லாம் நொந்து பெற்று,
பையலென்றபோதே பரிந்தெடுத்து,
செய்ய இரு கைப்புறத்தில் ஏந்தி,
கனக முலை தந்தாளை,
எப்பிறப்பில் காண்பேன் இனி ?"

தாயே தெய்வம்!

அன்னையர் தின வணக்கங்கள்!

nsugavanam@gmail.com   9176244989