Total Pageviews

Monday, March 4, 2013

வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!






வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!

உங்கள் வீட்டை சுற்றி மரங்கள் நட இடம் இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி தேக்கு மரம் நூறு மரங்கள் நட்டு கோடீஸ்வரர் ஆகுங்கள்தற்போது ஒரு மரம் விலை ரூபாய் 25,000/- முதல் ரூபாய் 30,000/- வரை விற்கிறதுஇன்னும் இருபது வருடத்தில் ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகும். ஆகவே உங்கள் வீட்டை சுற்றி ஒரு நூறு மரங்கள் நட்டு விட்டால் இருபது வருடம் கழித்து நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள்தேக்கு மரங்களை ஆடுமாடு போன்றவை மேய்வதில்லை. இதனால் அவை நன்கு வளர்ந்து உங்களுக்கு பலன் அளிக்கும்.

என் குழந்தையையும் வாழ விடு... மானிடா ....





என் குழந்தையையும் வாழ விடு... மானிடா ....

எங்களுக்கென்று இறைவன் கொடுத்த ஒரே வீடான மரங்களை வெட்டாதீர்கள்...

மரம்தான் எங்களுக்கான ஒரே உறைவிடம்.... 

அதையாவது எங்களுக்கு விட்டு வையுங்களேன் ......


Sunday, March 3, 2013

"மனைகள் விற்பனைக்கு" - Plots for Sale




உலகார் வியக்க 
ஊரார் உழைத்த 
ஓயாத விளைநிலத்தில் 
கேட்பாரில்லாமல் 
புதிதாய் விளைந்திருந்தது 
ஒரு பதாகை 

"மனைகள் விற்பனைக்கு"

Courtesy:  http://www.facebook.com/messages/elambarithi.k 

ஒரு மரத்தை வெட்டுவது நம்மை நாமே வெட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.




ஒரு மரத்தை வெட்டுவது நம்மை நாமே வெட்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.