Total Pageviews

Friday, December 28, 2012

15 GREAT THOUGHTS BY CHANAKYA...





15 GREAT THOUGHTS BY CHANAKYA...

1) "Learn from the mistakes of others... you can't live long enough to make them all yourselves!!"

2)"A person should not be too honest. Straight trees are cut first and Honest people are screwed first."
...
3)"Even if a snake is not poisonous, it should pretend to be venomous."

4)"There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth."


5)" Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead."


6)"As soon as the fear approaches near, attack and destroy it."


7)"The world's biggest power is the youth and beauty of a woman."


8)"Once you start a working on something, don't be afraid of failure and don't abandon it. People who work sincerely are the happiest."


9)"The fragrance of flowers spreads only in the direction of the wind. But the goodness of a person spreads in all direction."


10)"God is not present in idols. Your feelings are your god. The soul is your temple."


11) "A man is great by deeds, not by birth."


12) "Never make friends with people who are above or below you in status. Such friendships will never give you any happiness."


13) "Treat your kid like a darling for the first five years. For the next five years, scold them. By the time they turn sixteen, treat them like a friend. Your grown up children are your best friends."


14) "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person."


15) "Education is the Best Friend. An Educated Person is Respected Everywhere. Education beats the Beauty and the Youth."


SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:


SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room



For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

Thursday, December 27, 2012

வாழ்க வளமுடன்...




அருட் பேராற்றல் இரவும் பகலும் 

எல்லா நேரங்களிலும் , 

எல்லா இடங்களிலும் , 

எல்லாத் தொழில்களிலும் 

பாதுகாப்பாகவும், 

உறுதுணையாகவும் 

வழிகாட்டியாகவும் 

அமைய வேண்டுகிறேன் . 

வாழ்க வளமுடன்...


SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:


SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room



For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

பிரமிக்க வைக்கும் இயற்கையின் அழகு !! நாடு வளம் பெற காடு வளம் காப்போம் !!




பிரமிக்க வைக்கும் இயற்கையின் அழகு !! 

நாடு வளம் பெற
காடு வளம் காப்போம் !!

SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:

SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room



For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

WORLDS SECOND SOLAR TRAIN - PROUD OF INDIAN RAILWAYS



WORLDS SECOND SOLAR TRAIN - PROUD OF INDIAN RAILWAYS

The world's second solar train, Shivalik Express was officially launched on Friday. Just like the Himalayan Queen, WHICH WAS THE WORLDS FIRST SOLAR TRAIN, this train is also equipped with solar panels.

Shivalik Express had been running between Kalka and Shimla for the past some years. The Northern Railways thought of converting it into a solar-powered train recently.

A lot of effort has gone into its making. R K Gupta, senior divisional electrical engineer at Ambala division of Northern Railways who claims it to his brainchild, said that he has been working on it for the past two months.

All lights in the new train have been replaced by LEDs and the illumination level has also been increased from 20 to 42 lux in all the seven coaches of the train.

Solar-powered sockets have been installed so that passengers can recharge their mobiles and cameras with ease, said Gupta, a passout of IIT Delhi.

Gupta, who recently got the president's medal for energy conservation, said converting the train into solar power required Rs 2.25 lakh but the benefit far outweighs the cost incurred.

He said that by turning the train solar, he has been able to reduce 435kg of weight from each of the seven coaches. By reducing the weight, the train will save diesel worth around Rs 1.50 lakh per annum, he pointed out.

The total savings would come to Rs 12.35 lakh per year as it includes the savings of wear and tear, maintenance, spare parts and manpower, Gupta averred.

The train departs daily from Kalka station in the morning at 5.30.


SUGA = Success Unlimited Guaranteed Always...


For any job, all jobs:


SUGA Employment Services

(A division of SUGA Consulting Services),

Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room



For further details contact:

N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  

CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 

nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149



Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com

Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627

http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/

Friday, December 21, 2012

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள். . .!!



தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள். . .!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.



Monday, December 10, 2012

மின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் ?



மின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் ?

-----------------------------------------------------------------
அதிசய அறிவியல் கண்டுபிடிப்பு 
---------------------------------------------

அறிவியல் என்பது நமக்குப் பல நற்பயன்களைக் கொடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே சமயம் மனிதர்களின் நுகரும் வேகம் மற்றும் கணக்கிலடங்கா மோகத்தினால் பல ஊறுகளை ஏற்படுத்தியே வருகின்றோம். அவற்றில் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள் மின் ஆற்றல் தட்டு பாடு மற்றும் கரியமில வாயுக்களின் அதிகரித்தல். இவ்விரண்டையும் ஒரே கண்டுப்பிடிப்பு தீர்க்க முடியுமா என்ன ? முடியும் எனக் கூறுகின்றார் அறிவியல் ஆய்வாளர் பியரி கலேஜா (Pierre Calleja).

அவர் அல்கேக்கள் (ALGAES) என அறியப்படும் பாசிகள் மூலமாக ஒரு மின் விளக்கை உருவாக்கியுள்ளார். நமக்கே தெரியும் கார்பன் டை ஆக்சைட்கள் (CO2) என்பவை தொழிற்சாலைகளின் பெருக்கத்தினால் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் அதிகரித்து வருகின்றது. அத்தோடு CO2 -க்களை உறியக் கூடிய மரங்களையும் மனித இனம் தம் சுயநலத்துக்காக அழித்து வருகின்றது. இதனால் CO2-க்களின் அளவு சுற்றுச்சூழலில் மிகுந்து வருகின்றது. பசுமை வாயுக்களிலேயே முதன்மையானது கார்ப்பன் டைஆக்சைட்கள் ஆகும். இவற்றாலேயே நமது புவியில் வெப்பம் அதிகரித்து வருகின்றன.

ஆனால் CO2-க்களை உறிஞ்சும் அளவுக்குப் போதிய மரங்கள் புவியில் இல்லாமல் உள்ளது. இந்த நிலையிலேயே பிரஞ்சு அறிவியல் ஆய்வாளர் பியரி கலேஜா ஒரு விளக்கை உருவாக்கியுள்ளார்.

பியரி கலேஜா கடந்த இருபது ஆண்டுகளாக நுண்ணுயிர் வகையான மைக்ரோ ஆல்கேக்களைக் (MICROALGAES) குறித்து ஆராய்ந்து வந்தவர் ஆவார். சொல்லப் போனால் இந்த ஆல்கேக்கள் நமது புவியில் கிட்டத்தட்ட 300 கோடி ஆண்டுகளாக இருந்து வருவதைப் படிமங்கள் நிரூபிக்கின்றன. அது மட்டுமில்லாமல் இந்த ஆல்கேக்கள் தான் அதிகளவு ஆகிசிஜன்களையும் உற்பத்தி செய்யக் கூடியவையாக உள்ளது.

இதர தாவரங்களைப் போல இந்தப் பாசிகளும் கதிரவன் ஒளியினைப் பெற்று தாமே உணவை உற்பத்தி செய்யக் கூடியவை. அதனால் அதிகளவு CO2-க்களை உறிஞ்சவும் வல்லது.

இந்த மைக்ரோ ஆல்கேக்கள் எனப்படும் பாசிகளை வளர்ப்பதும் மிகவும் எளிது, இவற்றில் இருந்து உயிர்-எரியாற்றல்களை (BIOFUEL) பெறவும் முடியும்.

இவ்வாறு எண்ணற்ற பயன்களைத் தரவல்ல மைக்ரோ ஆல்கேக்களைக் கொண்டு பாசி விளக்கு ஒன்றினை உருவாக்கி உள்ளார் பியரி காலேஜா. இந்த மின் விளக்குகள் ஒளியை மட்டும் தராதாம், அத்தோடு கூடக் காற்றில் உள்ள CO2-க்களையும் உறிஞ்சிவிடுமாம்.

தண்ணீரில் வைக்கப்படும் ஆல்கேக்கள், காற்றில் இருக்கும் CO2-க்களை உறிஞ்சியும், சூரியனின் ஒளியைப் பெற்றும் ஒளிச்சேர்க்கை (PHOTOSYNTHESIS) மூலமாக மின் ஆற்றல்களை உற்பத்தி செய்யும். இந்த மின் ஆற்றல்களைப் பேட்டரிகளில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு இரவுகளில் அந்த ஆற்றலைக் கொண்டு இவ் விளக்கை ஒளியூட்டலாம். தேவைப்படும் போது மட்டும் அந்த மின் ஆற்றல்களைப் பயன்படுத்த ஏதுவாகவும் இவ் விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து வெளியேற்றப்படுவது என்ன தெரியுமா, வெறும் ஆகிசிஜன் (OXYGEN) மட்டுமே. இந்த ஒரே ஒரு பாசி விளக்கு மட்டும் ஓராண்டுக்கு ஒரு டன் CO2-க்களை உறிஞ்சக் கூடியது. அப்படி என்றால் பல லட்சம் பாசி விளக்குகள் பல ஆண்டுகள் பயன்படுத்தும் போது கோடிக் கணக்கான டன் CO2-க்களை உறிஞ்சிவிடும் அல்லவா.

இந்தப் பாசி விளக்குக்களை வெவ்வேறு வடிவங்களில், மக்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தாற் போல மாற்றவும் செய்யலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. ஆனால் நமது மக்களும், கொள்கை வகுப்பாளர்களும் இப்படியான கண்டுப்பிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா என்பது தான் கேள்வியே.

அறிவியல் என்பது இருமுனைக் கத்தி போல, அவற்றை நல்ல முறையில் கையாள்வதும், தீய முறையில் கையாள்வதும் அவரவர் கைகளில் தான் உள்ளது. அறிவியலைத் தூற்றுவோர் அறிந்து கொள்ள வேண்டியது, அறிவியல் ஒரு போதும் தீதல்ல, அறிவியலை கையாளும் மனித மனமே கோணலாக உள்ளது.

எழுதியது - இக்பால் செல்வன்
Source : http://www.kodangi.com/

Saturday, December 1, 2012

Jack Fruit is GOD... Jack Fruit Tree is GOD... பலா மரம் நமது தெய்வம் ...





பலா மரமே போற்றி !!  போற்றி !! 
பலா மரம் நமது தெய்வம் ...


பலாபழம் [Jack Fruit is GOD...]

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.


Jack Fruit Tree is GOD...

Let us plant Jack Fruit Tree which is the most divine job in the world...

Let us water Jack Fruit Trees...

பலா மரமே போற்றி !!  போற்றி !! 
பலா மரம் நமது தெய்வம் ...

"வாருங்கள், விவசாயம் செய்வோம்!"






"வாருங்கள், விவசாயம் செய்வோம்!" [ஆனந்தவிகடன் - தெரு விளக்கு] 

பாரதி தம்பி | படங்கள் : பா.காளிமுத்து
--------------------------------------------------------- 
"வேறு எதையும்விட, இன்றைக்கும் விவசாயம்தான் லாபகரமான தொழில். ஒரு நெல் விதைத்தால், ஆயிரம் நெல் விளையும். ஒரு எள் விதைத்தால், ஆயிரம் எள் விளையும். ஆனால், ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து, முக்கால் கிலோ பிளாஸ்டிக்தான் எடுக்க முடியும். ஒரு கிலோ இ
ரும்பை உருக்கினால், அரை கிலோ தான் கிடைக்கும். ஒன்றை ஆயிரம் ஆக்குவது லாபமா? ஒன்றைப் பாதி ஆக்குவது லாபமா?'' - அவர் கேட்பதில் இருக்கும் உண்மை சுரீர் என்று உறைக்கிறது. அவரை ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?’ என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன். சுமார் 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்குறித்து மாநிலம் முழுவதும் பயிற்சி அளித்துவருவதில் முக்கியமானவர். வேளாண் விளைபொருட்களை லாபகரமாக விற்பது எப்படி என்பதை நடைமுறையில் செய்துகாட்டும் வேளாண் பொருளியல் நிபுணர்.

மதுரை திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில், சோலைப்பட்டி கரிசல் மண் தோட்டத்தில் பாமயனைச் சந்தித்து உரையாடியது ஓர் அற்புதமான அனுபவம்.

''நான் விவசாயி வீட்டுப் பிள்ளை. திருநெல்வேலி, தென்காசி அருகில் சுந்தரேசபுரம் என் சொந்த ஊர். அப்பாவின் மரணத்துக்குப் பின்பு, திருமங்கலத்துக்கு வந்துவிட்டோம். மனோதத்துவம், சமூகவியல், இதழியல் எல்லாம் படித்துவிட்டு, 'ஒப்புரவு’, 'நேயம்’ என்கிற சிறு பத்திரிகைகள் நடத்தி, கடைசியில் திண்டுக்கல்லில் இருந்து வெளிவந்த 'புதிய கல்வி’ சுற்றுச்சூழல் பத்திரிகையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்தக் காலகட்டத்தில் அறிமுகமான 'பூவுலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன்தான் என்னை சுற்றுச்சூழல் பக்கம் திருப்பிவிட்டார். கடலூர், தூத்துக்குடி, கூடங்குளம் எனச் சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போவோம்; பேசுவோம்; எழுதுவோம்.

ஒருகட்டத்தில் 'இப்படி எல்லாவற்றையும் விமர்சனம் செய்துகொண்டே இருந்தால் போதுமா? நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று தோன்றியது. அப்படி நினைத்த 10 நண்பர்கள் ஒன்றுகூடினோம். அதில் பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் உண்டு. அப்போது, 'இன்றைய சுற்றுச்சூழல் பிரச்னையால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். ஆகவே, அவர்களிடம் வேலை செய்வோம்’ என்ற முடிவில் 'தமிழக விவசாயிகள் தொழில்நுட்பக் கழகம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்தோம். இது 2000-ல் நடந்தது. நம்மாழ்வார் போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாய நிபுணர்களை அழைத்து, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி கொடுக்கத் துவங்கினோம்.

ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் முற்றாக ஒதுக்கி, பண்ணையில் கிடைப்பதை வைத்து தற்சார்புடன் வெற்றிகரமாக விவசாயம் செய்வதைப் பற்றிய எங்களின் பயிற்சி, விவசாயிகளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. எங்கள் குழுவில் இருந்த எல்லோருமே விவசாயம் செய்ததால், புத்தகத்தில் படித்ததை ஒப்பிக் காமல் அனுபவங்களைச் சொன்னோம். இப்படிக் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்துள்ளோம்.

நம் விவசாயிகள் களை, பூச்சிகள் இரண்டையும்தான் பெரிய பிரச்னைகளாகச் சொல்வார்கள். ஆனால், உண்மை அது அல்ல. பூச்சிகளைப் பொறுத்தவரை முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என்று நான்கு பருவம் உண்டு. பூச்சிமருந்து தெளிக்கும்போது முட்டைக்குள் இருப்பதும், கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவும் பாதிக்கப்படுவது இல்லை. அப்புறம், பூச்சிமருந்து தெளித்து என்ன பலன்? இதையும் தாண்டி, எல்லா உயிரினங்களும் தலை முறைகள் தோறும் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்கின்றன. பூச்சிகளின் வாழ்நாள் இரண்டு வாரம், மூன்று வாரம்தான். ஒரு வருடத்தில் பூச்சி, பத்து தலைமுறைகளையே கடந்திருக்கும். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த மருந்தின் வீரியத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி பூச்சிக்கு அதிகரித்துக்கொண்டேபோகிறது.கடைசியில் பூச்சிக்கொல்லியின் வீரியத்தில் விவசாயி செத்துவிழுவார்... பூச்சி பறந்துபோகும். இதுதான் இங்கு நடக்கிறது. நாங்கள், சில இலை தழைகளைப் போட்டு பூச்சிகளை எளிமையாகக் கட்டுப்படுத்த வழி சொல்கிறோம்.

இதேபோலத்தான் வயல்களில் வளரும் களையும். நமக்கு உடம்பு முடியாமல் போனால் காய்ச்சல் வருவதுபோல, மண்ணில் சத்துக் குறைபாடு ஏற்படும்போது களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால், துத்திச் செடிகள் முளைக்கும். இதற்குத் தீர்வு, அந்தத் துத்திச் செடிகளை வெட்டி, திருப்பி அந்த மண்ணுக்கே கொடுக்க வேண்டும். எந்த களைச் செடி வயலில் முளைத்தாலும், அதை வெட்டி மறுபடியும் மண்ணுக்கே கொடுத்துவிட்டால் சத்துக் குறைபாடு சரிசெய்யப்படும். களையும் இல்லாமல் போகும். இதைச் சொன்னபோது, முதலில் விவசாயிகள் நம்பவில்லை. செயல்முறை விளக்கம் செய்துகாட்டிய பிறகே நம்பினார்கள்''- இப்படி பாமயன் விவரிக்கும் அனுபவத்தின் உண்மைகள் நம்பிக்கை ஊட்டுபவை.

இவர் பங்காற்றும் அமைப்பு, இயற்கை விவசாயம் குறித்த எளிமையான விளக்கங் கள் அடங்கிய சிறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. 'தாளாண்மை’ என்ற சிறு இதழையும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து நடத்திவருகிறது.

''நகர வாழ்க்கை பிடிக்காத பலர், 'எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்கே போயிடணும்’ என்று பல சந்தர்ப்பங்களில் நினைக்கிறார்கள். 'விவசாயத்தில் அவ்வளவு வருமானம் வராதே’ என்ற எண்ணம் அதைத் தடுக்கிறது. ஆனால், நிச்சயம் விவசாயத்தில் வருமானம் பார்க்க முடியும். ஒரு பொறியியல் பட்டதாரி நகரத்தில் 35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நான்கு ஏக்கர் நிலத்தில் அதைவிடச் சற்றே கூடுதலான பணத்தை விவசாயத்தில் எடுக்க முடியும். ஆனால், நிச்சயம் குறையாது. யாரோ ஒருவருக்காக இரவும் பகலும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உடம்பைக் கெடுத்து உழைப்பதற்குப் பதிலாக, உங்களுக்காக, உங்கள் நிலத்தில், விருப்பப்பட்ட நேரத்தில் உழைப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்? மன உளைச்சல் இல்லை; மருந்துச் செலவு இல்லை; நினைத்த நேரத்தில் இளநீர் வெட்டிக் குடிக்கலாம்; நாட்டுக்கோழி சாப்பிடலாம்... இந்த மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஒரு விலை வைத்தால் உங்கள் வருமானம் லட்சம் ரூபாயைத் தாண்டும். ஆனால், முதலீடு இல்லாமல் இது வராது. பொறியியல் படிக்க எத்தனை லட்சம் செலவு செய்கிறோம்? அதேபோல்தான் விவசாயத்துக்கும் முதலீடு வேண்டும். சொந்தமாக நிலம் இல்லை எனில், குத்தகைக்கு எடுத்துச் செய்யலாம். இதற்கான மாதிரிப் பண்ணைகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்.

பொதுவாக, 'அரிசி விலை ஏறிப்போச்சு, காய்கறி விலை ஏறிப்போச்சு’ என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால், உண்மை என்ன? சர்வோதயா இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பா, 'இன்றுள்ள சூழலில் விவசாய விலை பொருட்களுக்கு உண்மையான விலை கொடுத்தால், நகரத்தில் இருக்கும் யாருக்கும் அதை வாங்கிக் கட்டுப்படி ஆகாது; அப்புறம் அவன் மானியம் இல்லாமல் வாழ முடியாது’ என்று சொன்னார். அதுதான் உண்மை. உதாரணத்துக்கு, நெல்லை எடுத்துக்கொள்வோம். 120 நாட்கள் ராப்பகலாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு, அதற்கான முதலீடு, கடனுக்கான வட்டி, பராமரிப்பு எல்லாவற்றையும் ஒரு தொழிற்சாலை முதலீடுபோலக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லின் மதிப்பு குறைந்தது 4,000 ரூபாய் வந்துவிடும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாயைத் தாண்டும். இந்தச் சுமையை ஒவ்வொரு விவசாயியும் தன் தோளில் சுமக்கிறான்.

ஒரு பொருள் எங்கு விளைகிறதோ, அங்கு நுகரப்படக் கூடாது. தஞ்சாவூர் நெல், அமெரிக்காவில் சாப்பிடப்பட வேண்டும். ஆஸ்திரேலிய ஆப்பிளை சேலத்துக்குக் கொண்டு வர வேண்டும் அதாவது, தற்சார்பு என்று ஒன்று இருக்கவே கூடாது. இதுதான் இன்றைய உலகமயத்தின் அடிப்படை. ஆனால், நாங்கள் இதற்கு எதிராக விவசாய உற்பத்தி, விளை பொருட்களைப்பயன் படுத்துவது எல்லாமே அந்தந்தப் பகுதிகளில் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்கிறோம். வள்ளுவன் சொன்னதுதான்...

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்!''

தரிசு நிலம் அரசுக்கு!

---0---

'எந்த ஒரு விவசாய விளைபொருளையும் மதிப்புக்கூட்டி விற்க வேண்டும்’ என்பது பாமயன் வலியுறுத்தும் முக்கியமான கருத்து. இதன் ஒரு மாதிரியாக, மதுரை அருகே பாப்பநாயக்கன்பட்டி என்னும் கிராமத்தில் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து 40 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதில் இருந்து நூல் எடுத்து, கைத்தறியில் நெய்து, இயற்கை முறை சாயம் பயன் படுத்தி, சட்டைகள் தைத்து விற்கி றார்கள். தேங்காய் சிரட்டையில் சட்டையின் பட்டன். 'துகில்’ என்று பெயரிடப்பட்ட இந்தச் சட்டைகள், சந்தையில் விற்பனையாகும் காட்டன் சட்டைகளின் விலையைவிடக் குறைந்த விலையே. வரகு, குதிரை வாலி இவற்றை அரைத்து அரிசியாக விற்பது, இயற்கை விவசாய அரிசி, கடலை எண்ணெய், வெல்லம் எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டி விற்கின்றனர். யார் கேட்டாலும் இதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்தையும் தருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான நிலம் தரிசாகக்கிடக்கிறது. ''இதைச் சரிசெய்ய எளிமையான வழி, 'இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தரிசாகக்கிடக்கும் நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும்’ என்று ஒரு சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரம் நடுவார்கள், விவசாயம் செய்வார்கள். பெரும் முதலீடு விவசாயத்தில் குவியும். செயற்கையான ரியல் எஸ்டேட் மாயையில் பணத்தைக் கொட்டுவதும் நிற்கும்'' என்கிறார் பாமயன்.

-

நன்றி ஆனந்தவிகடன்.

பாராட்டுகள் Barathi Thambi






Thursday, November 22, 2012

Wednesday, November 21, 2012

மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம்...




பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்!

''மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம். இன்றைய சூழ்நிலை யில் நெல், தென்னை விவசாயத்தை விட மரம் வளர்ப்புலதான் கணிசமான லாபம். அதற்கு நானே சாட்சி'' என தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் பூரிப்போடு
 சொல்கிறார் புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் ராமநாதன். வானம் பார்த்த பூமியில் மரத்தை வளர்த்து, மழையை எதிர்பார்க்கிறேன். நான் மண்ணுக்குச் செய்றேன். மண் எனக்கு செய்யுது. பொது நலத்திலும் நான் நிறைவான வருமானத்தோட தான் வாழறேன்

அவரது வீட்டின் முகப்பில் பசுமைத் தோட்டம் எனப் பெயரிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றதும் ஏதோ காட்டுக்குள் நுழைந்த உணர்வு. பலவிதமான மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கலப்படம் இல்லாத காற்றை வீசிக் கொண்டு இருந்தன.

''இந்த மரங்களாலதான் பிள்ளைகளோட திருமணத்தையே செஞ்சு முடிச்சேன். ஒரு ரூபாய் கடன் வாங்கலை. சொத்தில் ஒரு பிடி மண்ணை நான் விற்கலை. எல்லாம் மரம்தந்த வரம். மரம் வளர்ப்புல பலருக்கு விருப்பம் இல்லாம இருக்கக் காரணமே, உடனடியான பலன் எதுவும் கிடையாது என்கிற எண்ணம் தான். மற்ற விவசாயத்துல செலவுகள்போக கிடைக்கிற லாபத்தைவிட மரங்களால பல மடங்கு அதிகம். என்னை பார்த்து நிறையப்பேர் மரம் வளர்ப்புல இறங்கி இருக்காங்க. நானும் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகள் செய்றேன்'' என்றார்.

தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன். ஆங்காங்கே பறவைகளுக்காக சிறிய தண்ணீ ர் தொட்டிகள் உள்ளன. அவைகள் மூலமாக, பல்வேறு மர விதைகள் கிடைத்தனவாம். '' இங்கே 120 வகையான மரங்கள் இருக்கின்றன. நம் மண்ணுக்கான மரங்கள் பலவற்றை நாம் புறக்கணிச்சுட்டோம். அதனால், நம் பழமையான மரங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் சொல்லி சிலிர்க்க ஆரம்பித்தார்.

''இந்த மரத்தின் பெயர் கருங்காலி. பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதோ... இந்த ஈர பலாமரக் காய்களைச் சமைச்சா, அசைவ கறிபோலவே இருக்கும். இதன் பெயர் பாம்பு கொல்லி. இந்த மரம் இங்கே கிடைக்காது. மலைப் பிரதேசங்கள்லதான் கிடைக்கும். இது இருக்கும் இடத்தைச்சுத்தி 100 அடி சுற்றளவில் எந்தப் பாம்புகளும் வராது. இரவு நேரத்துலகூட நான் பயம் இல்லாம தோட்டத்தைச் சுத்திவர இந்த மரம்தான் காரணம்.

குமிழ் மரம் ஆஸ்திரேலிய மரம். ஏழு ஆண்டுகள்ல வளர்ச்சி அடைஞ்சுடும். செயற்கை கை, கால்களை இதுலதான் செய்வாங்க. எடை குறைவானது. செஞ்சந்தன மரம் ஜப்பான் நாட்டுல பாதுகாப்புக்காகப் பயன்படுத்துறாங்க. இந்த மரத்தை ஊடுருவி அலைகற்றைகள் வர முடியாது. மகோகனி மரத்துலதான் வெள்ளை மாளிகை கட்டப் பட்டது. கொக்கு மந்தாரையும் அந்தி மந்தாரை யும் பில்லி சூன்யம் நெருங்கவிடாம செய்யும்'' என விவரித்துக்கொண்டே சுற்றிக்காட்டினார். இங்கே வருடந்தோறும் வனத் துறையில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வருவார் களாம்.

''எனக்கு பணத் தேவைகள் வரும்போது மரத்தை விற்றுவிடுவேன். அந்த இடத்தில் மரக் கன்று ஒன்றை உடனே நட்டுவைத்து விடுவேன். யாராவது மரம் வளர்க்க ஆசைப் பட்டால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்'' என்ற ராமநாதன்.

நன்றி: சி.சுரேஷ்





Hi,

SUGA Employment Services is providing Human Resources (HR) and Placement Services, Employment Services to Software / IT / ITES / BPO and other Core industries.

SUGA Employment Services provides the following Employment Services:

  • HR and Placement Consulting Services
  • Providing required Manpower in various skill levels
  • Providing Permanent employees on Monthly income basis
  • Providing Human Resources on hourly basis for various value-added services with good computer skills
  • Cost Reduction and Cost Minimization in Employees Recruitment and Training
  • Campus Recruitment
  • Training before Campus Recruitment
  • Conducting Recruitment Written test, Interviews, Group Discussions as per Client Human Resources Requirements
  • Employees Communication Skills Training
  • Employees Soft skills Training
  • Employees Self Development / Motivational Training
We have 130+ clients in Software, BPO, ITES, Banking, Financial Services, Insurance, TPA, Automobiles, Construction, Real Estate, Medical industry, Hospitals, Jewelry Industry, Air conditioning and Refrigeration, Electrical wires and Cables, Plastics,  Fabrication and Welding, Education and Electronics industry

Thanks & Regards

Sugavanam N, M.A., F.I.I.I., MBA
CEO and Chief Strategic Consultant,

Mobile:  Vodafone: 91-91762-44989, 9176871191,  AirTel: 91-9940058497,  
Landline: 91-44-2498-4149

Please visit our Official web site:  www.sugaconsulting.in 

Please visit our another Official web site:  www.suga-consulting-services.com 

Email: nsugavanam@gmail.com

sugaemployment@gmail.com 


SUGA Employment Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Shopping Complex, 180, Luz Church Road, (Landmark: Near Luz Pillaiyar Koil)
Mylapore, Chennai – 600004
----------------------------------------------------------------------
SUGA = Success Unlimited Guaranteed Always
----------------------------------------------------------------------
Please visit our blog for Employment Opportunities and Employment Services:

Please visit our blog for our Consulting Services:

Please visit our blog for our Educational and Training Services:

For Job Seekers:  Please send your Resume / CV to: nsugavanam@gmail.com

Join me in FaceBook: