Total Pageviews

Wednesday, May 11, 2011

திருக்குறள் - 38



திருக்குறள் - 38
வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைகுன் கல்.
பொருள்: பயனற்றதாக ஒரு நாள் கூட கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அமைத்து தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

No comments:

Post a Comment