Total Pageviews

Tuesday, June 28, 2011

திருக்குறள் - 50


திருக்குறள் - 50
வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்: உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் உள்ள தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படுவான்.

No comments:

Post a Comment